568
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தாக இளம்பெண்கள் அளித்த புகாரில் 4 வடமாநில இளைஞர்களை ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராம்புராட் ரயில் நில...

1503
மகாராஷ்டிராவில் ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்பதற்கு முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்க சிலர் திட்டமிட்டுள்ளதாக புனேவில்...

1470
கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியைப் பொருத்தி நூதன முறையில் பணத்தைக் களவாடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடி...

4145
ராசிபுரத்தில் ஒரே இரவில் 11 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை அதிரடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நாமக்கல் மாவட்டத்தில் வாகன திருட்டு அதிகரிப்பதாக எழுந்த புக...

6080
சென்னையில் உணவகங்கள் என்ற பெயரில் இரவு நேரங்களில் இளசுகளை வைத்து போதையில் ஆட்டம் போட்டதாக கூறப்படும் 8 ஹூக்கா பார்களில் அதிரடி சோதனை நடத்தி 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அலாவுதீன் அற்புத விள...

14723
கூட்டுச் சதி செய்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் அடித்து கொலை செய்துள்ளதாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன்,...

8877
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லில் ஒரு கிணற்றில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட வழக்கில் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  உயிரிழந்தவரில் 6 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ...



BIG STORY